top of page
Search

அப்னா நாகப்பன்

Updated: Aug 18, 2024



1.

இயற்பெயர்

அப்னா நாகப்பன் 22-08-1951 மலேசியா

2.

சற்குரு

ஶ்ரீ அகஸ்திய மாமுனிவர்  9-6-1989

3.

ஆன்மீகம்

சித்தர் நெறி வாழ்வு தொடக்கம்  1989

4.

தோற்றம்   1992

ஶ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருகுலம்  (தலைவர்)

   கம்போங் லட்சுமண பத்துகேவஸ், மலேசியா

5

இந்தியாவில் ஆன்மீக பயணம்                            

1989 முதல் 2003 வரை சில குருமார்களின் சந்திப்பும் ஞானத் தேடலும்

6.

ஶ்ரீ அகத்திய மாமுனிவர்

1996 பொதிகைமலை பயணம்(தமிழ்நாடு)

7.

ஜோதி தரிசனம் 1

2004  பொதிகை மலையில் தங்கி தியானம்  செய்யும் பொழுது அகத்தியர் ஜோதி  வடிவில் தரிசனம் தந்து மறைந்தார்

8.

தோற்றம் -2005

2005 மலேசிய ஶ்ரீ அகஸ்தியர் ஞானபீடம்    தோற்றுவிக்கப்பட்டது (ஞானகுரு)

9.

பட்டாபிசேகமும் திருநாமம் சூட்டுதல் (1)

18-7-2008 திருவண்ணாமலை  காகாசரமத்தில் கொல்லிமலை சித்தர்  காகபுஜண்டர் தலைமையில்-  ஶ்ரீ வாலை  சித்தர் என்ற திருநாமம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் நடை பெற்றது.

10

தலைமையில் மாநாடு நடைபெற்றது

- 2007 முதலாவது உலக     சித்தர்நெறி மாநாடு                                     (Universiti Malaya) கோலாலம்பூர் மலேசியா

- 2010 மூன்றாவது உலக சித்தர் நெறி மாநாடு

   (Universiti Malaya) கோலாலம்பூர் மலேசியா

- 2012 ஐந்தாவது உலக சித்தர் நெறி மாநாடு

(Persada Johor International Convention Centre) ஜோகூர்   மலேசியா

- 2017 முதாலவது உலக ஆன்மீக மாநாடு

  ( Batu Caves Temple) கோலாலம்பூர் மலேசியா

11.

ஜோதி தரிசனம் 2

30.08.2020 அகஸ்தியர் ஞானபீடத்தில் பொது  அன்பர்களுடன்  அடியேன்  கூட்டு தியானத்தின் போது  அகஸ்தியர்   ஒளிரூபமாக   காட்சி தந்து அடியேனுடன் ஐக்கியமானர்

 

12.

பட்டாபிஷேகமும்                    திருநாமம் சூட்டுதல் (2)

16-10-2020 அகஸ்தியர் மாமகரிஷியால் அடியேனுக்கு ஶ்ரீவாலை மாமகரிஷி என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

13.

மெளன தவம்

  

14/1/2024 ஶ்ரீ வாலை மாமாகரிஷி, மலேசியா பத்துமலையில் அமைந்திருக்கும் பரமாத்மா சக்தி பீடத்திலும் பரமாத்மா சக்தி மலையிலும் மெளன தவத்தில் இருந்து வருகிறார்

14.

அர்த்த மெளனம்

பரமாத்மா சக்தி பீடத்தில் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  சத்விசாரத்தில் மட்டும் அர்த்த மெளனத்தில் பேசுவார். மற்ற நேரங்களில் அவரின் சீடர் ஞான குருமார்கள் பேசுவார்கள்.

15.

வெளிநாடு பயணம்

சத்விசாரம் /

கருத்தரங்கம்

ஆன்மீக வாழ்வியல் நெறியை போதிப்பதற்கு , குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பேசுவார் , அதன் பின் அர்த்த மெளனத்தில் இருப்பார் தொடர்ந்து அவரின் தலைமை சீடர் ஞானகுரு கருப்பண்ணசாமி பேசுவார்

16.

சத்விசாரம் /

கருத்தரங்கம் நடந்து

முடிந்த நிகழ்வுகள்

2022 முதல்2024 வரை ஶ்ரீ வாலை மாமகரிஷியும் அவர் சீடர் கருப்பண்ணசாமி கலந்த நிகழ்வுகள் ( மலேசியா, தமிழ்நாடு , கேரளா, கர்நாடக, மியன்மார்) போன்ற நாடுகள்

17.

சத்விசாரம் /

கருத்தரங்கம்

நடைபெரும் நிகழ்வுகள்

மலேசியா  BATU CAVES MALAYSIA 5 may 2024

லன்டன் LONDON -  4/5/6 August 2024

இந்தியா CHENNAI  INDIA -  5/6 october 2024


 
 
 

Comentários


© 2023 by Paramathmah Shakthi Beedam. All rights reserved.

  • facebook
  • twitter
  • youtube
bottom of page